Pages

Tuesday, September 27, 2011

இவர்கள் தான் காதியானி மதத்தினர்



இவர்கள் தான் காதியானி மதத்தினர்
முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லைமாறாகஅல்லாஹ்வின் தூதராகவும்நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார்.அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33 : 40)

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் : என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள்தோன்றுவார்கள்ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள்நான்தான்நபிமார்களில் முத்திரையானவன்எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலிநூல் : திர்மிதி (2145)
 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்எனது நிலையும் எனக்குமுன்பிருந்த இறைத்தூதர்கüன் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாகஅலங்கரித்துஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும்மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டுஆச்சரியமடைந்து, "இந்தச் செங்கல் (இங்கேவைக்கப்பட்டி ருக்கக் கூடாதா?'' என்றுகேட்கலானார்கள்நான் தான் அந்தச் செங்கல்மேலும்நான் தான் இறைத் தூதர்கüல்இறுதியானவன்.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலிநூல் : புகாரி (3535)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்நான் மற்றஇறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்: 1. நான்ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன். 2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்குவெற்றியளிக்கப்பட்டுள்ளது. 3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்)அனுமதிக்கப்பட்டுள்ளன. 4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்)செய்வதற்கேற்றதாகவும் தொழுமிட மாகவும் ஆக்கப்பட்டுள்ளது. 5. நான் மனித இனம்முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன். 6. என்னோடு நபிமார்களின் வருகைமுற்றுப்பெற்றுவிட்டது.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலிலிநூல் : முஸ்லிம் (907)

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் : தூதுத்துவமும் நபித்துவமும் நிறைவுபெற்றுவிட்டதுஎனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை நபியும் இல்லை. (நபியவர்கள்இவ்வாறு கூறியதுமக்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டதுஉடனே நபியவர்கள் என்றாலும் நற்செய்திகள் (எஞ்சியுள்ளதுஎன்று கூறினார்கள்அல்லாஹ்வின் தூதரே(முபஸ்ஸராத்நற்செய்திகள் என்றால் என்னஎன்று கேட்டார்கள்அதற்குநபியவர்கள் ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவுஅது நபித்துவத்தின் (நாற்பத்தாறு)பங்குகளில் ஒரு பங்காகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலிநூல் : திர்மிதி (2198)

ஜுபைர் பின் முத்இம் (ரலிலிஅவர்கள் கூறியதாவதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், "எனக்கு (ஐந்துபெயர்கள் உள்ளனநான் "முஹம்மத்' (புகழப்பட்டவர்)ஆவேன்நான் "அஹ்மத்' (இறைவனை அதிகமாகப் புகழ் பவர்ஆவேன்நான் "மாஹீ' (அழிப்பவர்ஆவேன்என் மூலம் அல்லாஹ் (ஏகஇறை மறுப்பை அழிக்கின்றான்.நான் "ஹாஷிர்' (ஒன்றுதிரட்டுபவர்ஆவேன்மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என்தலைமையில்ஒன்றுதிரட்டப்படுவார்கள்நான் "ஆகிப்' (இறுதியானவர்ஆவேன்;எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.

நூல் :   முஸ்லிம் (4697)

அபூஹுரைரா (ரலிஅவர்கள் கூறினார்கள்: "பனூ இஸ்ராயீல்களைநிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர்இறைத்தூதர் ஒருவர் இறக்கும்போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார்மேலும்,எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவதுஇல்லைஆயினும்இனி(எனக்குப் பின்கலீபாக்கள் (பிரதிநிதிகள்நிறையப் பேர் தோன்றுவார்கள்'' என்று நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்.                                                                       நூல் : புகாரி (3455)

சஅத் பின் அபீவக்காஸ் (ரலிலிஅவர்கள் கூறியதாவதுதபூக் போரின்போதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலிலிஅவர்களை (தாம்திரும்பிவரும்வரை தமக்குப்பிரதிநிதியாக நியமித்தார்கள்அப்போது அலீ (ரலிலி)அவர்கள், "குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக்கொள்வதற்காகவாஎன்னை விட்டுச்செல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள்அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்அவர்கள், "மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள்இருப்பதை விரும்பவில்லையாஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்எனக்குப்பிறகு எந்த நபியும் இல்லை'' என்று சொன்னார்கள்.                                          (நூல் :முஸ்லிம் 4777)

மேற்கண்ட குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்கள் முஹம்மது (ஸல்அவர்கள்தான்இறுதி நபிஅவர்களுக்குப் பின் எந்த நபியும்எந்த ரசூலும் வரமாட்டார்கள் என்பதைஉறுதியாகக் கூறுகின்றனஇறுதி நபியாகிய முஹம்மது (ஸல்அவர்களுக்குப் பின்நபி என்று வாதிடக் கூடிய பொய்யர்கள் தோன்றுவார்கள் என்றும் முஹம்மது (ஸல்)அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

முஹம்மது நபி (ஸல்அவர்கள் முன்னறிவிப்புச் செய்ததை மெய்பிக்கும் வகையில்தன்னை நபி என்று வாதிக்கும் பொய்யர்களில் ஒருவர்தான் மிர்ஸா குலாம் அஹ்மத்காதியானி என்பவனாவான்இவன் இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் காதியான் என்றஊரில் பிறந்தான்.

யூதர்கள் எதிர் பார்க்கும் மஸீஹ்கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கும் மெஸய்யா,முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் மஹ்திஈஸா (அலை)இந்துக்கள் எதிர்பார்க்கும் கல்கிஅவதாரம் ஆகிய அனைத்தும் நான்தான் என்று இந்த பொய்யன் உளறினான்.

இவனுடைய இந்த உளறினால் இவன் பொய்யன் என்பதை அறிந்து கொண்டஇந்துக்கள்கிறிஸ்தவர்கள்யூதர்கள் யாரும் இவனை ஏறிட்டும் கூட பார்க்கவில்லை.ஆனால் முஸ்லிம்களில் இவனுடைய பொய்களைப் பற்றி அறியாத சிலர்தான்இவனால் வழிகெடுக்கப்பட்டு வழிகேட்டில் வீழ்ந்து விட்டனர்.

முஹம்மது (ஸல்அவர்கள் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று மக்காகாஃபிர்களிடம் எடுத்துரைத்த போது அவர்களால் நபிகள் நாயகத்தின் நபித்துவத்தைமறுக்க இயலவில்லைஅதற்குக் காரணம் நபி (ஸல்அவர்கள் நபித்துவத்திற்குமுன்னும் நபித்துவத்திற்குப் பிறகும் உண்மையாளராகத் திகழ்ந்தார்கள் என்பதுதான்.இதனை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள் : "(நபியே!) உங்களுடையநெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்'' எனும் (26:214ஆவதுஇறைவசனம்அருளப் பெற்றபோது நபி (ஸல்அவர்கள் "ஸஃபாமலைக் குன்றின் மீதுஏறிக்கொண்டு, "பனூ ஃபிஹ்ர் குலத்தாரேபனூ அதீ குலத்தாரே!'' என்று குறைஷிக்குலங்களை (பெயர் சொல்லிஅழைக்கலானார்கள்அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினார்கள்அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர்அது என்ன என்று பார்த்துவர (தம் சார்பாகஒரு தூதரை அனுப்பினார்கள்இவ்வாறு அபூலஹப் உள்üட்டகுறைஷியர் (அனைவரும்வந்(து சேர்ந்)தனர்நபி (ஸல்அவர்கள், "சொல்லுங்கள்:இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல்தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால்நான் உண்மைசொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?'' என்று கேட்கமக்கள் "ஆம். (நம்புவோம்);உங்கüடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை'' என்றுபதிலüத்தனர்நபி (ஸல்அவர்கள், "அப்படியென்றால்நான் கடும் வேதனை யொன்றுஎதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்'' என்று (தமது மார்க்கக்கொள்கையைச்சொன்னார்கள். (இதைக் கேட்டஅபூலஹப், "நாளெல்லாம் நீநாசமாகஇதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?'' என்று கூறினான்அப்போதுதான் "அபூலஹபின் கரங்கள் நாசமாகட் டும்அவனும் நாசமாகட்டும்......'' என்றுதொடங்கும் (111ஆவதுஅத்தியாயம் அருளப்பெற்றது

நூல் : புகாரி (4770)

நபி (ஸல்அவர்கள் தம்முடைய உண்மையை முன்னிறுத்திதான் தம்மை நபி என்றுமக்களிடம் எடுத்துரைத்தார்கள்.

1891 ம் ஆண்டிலிருந்து மிர்ஸா குலாம் அஹ்மத் தன்னை நபி என்று வாதிட்டான்ஒருநபி என்பதற்கு முக்கியமான அடையாளமே அவர் பொய்யராக இருக்க்கூடாதுஎன்பதுதான்ஆனால் இந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவரோ மிகவும்கடைந்தெடுத்த பொய்யர்களில் ஒருவராக இருந்தார்இவர் திருமறைக்குர்ஆனில்இல்லாத வசனங்களை திருமறைக்குர்ஆனில் உள்ளதாகவும்நபி (ஸல்அவர்கள்கூறாத ஹதீஸ்களை நபியவர்கள் கூறியதாகவும் அல்லாஹ்வின் மீதும்நபியவர்களின் மீது இட்டுக்கட்டி கூறியுள்ளான்இப்படிப்பட்ட பொய்களே இவன்பொய் நபி என்பதற்கு தெளிவான சான்றுகளாக விளங்குகின்றன.

இவன் ஏராளமான பொய்களைக் கூறியுள்ளான்ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பது போல் இவனுடைய பொய்களுக்கு உதாரணமாக சில சான்றுகளைத்தருகின்றோம்.

மிர்சா குலாமும் முஹம்மதீ பேகம் திருமணமும்

முஹம்மதீ பேகம் என்ற பெயர் கொண்ட இன்னொருவரின் மனைவியின் மீது ஆசைகொண்ட மிர்சா குலாம் எப்படியாவது அவளை அடைந்து விட வேண்டும என்றநோக்கத்தில் அல்லாஹ் தனக்கு முன்னறிவிப்புச் செய்திருப்பதாக பின்வரும்விசயங்களைக் கூறினான்.

முஹம்மதீ பேகத்தை நாம் உமக்கு திருமணம் செய்து வைத்ததோம் என்றுஅல்லாஹ் எனக்கு அறிவித்தான்.

இது ஒரு முன்னறிவிப்பு அல்லஇதில் ஆறு முன்னறிவிப்புகள் உள்ளன.

முதலாவது அவளைத் திருமணம் செய்யும் வர நான் உயிருடன் இருப்பேன்.

இருண்டாவது அவளைத் திருமணம் செய்யும் வரை அந்தப் பெண்ணின் தந்தைஉயிருடன் இருப்பார்.

மூன்றாவது எனக்குத் திருமணம் செய்து தந்த பின் அவளுடைய தந்தை மூன்றுவருடத்துக்குள் இறப்பார்.

நான்காவது : முஹம்மதீ பேகத்தின் கணவர் சுல்தான் முஹம்மத் இரண்டரைவருடத்தில் மரணிப்பார்.



ஐந்தாவது : அப்போது நான் முஹம்மதீ பேகத்தை திருமணம் செய்வேன்.

ஆறாவது : அவளை மணப்பேண்அது வரை அவள் உயிருடன் இருப்பாள்.

இந்த ஆறு அறிவிப்புகள் நிறைவேறாவிட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்கானஆதாரம் என்று மிர்ஸா குலாம் சொன்னான்.

இவை அனைத்தும் "ஆயினே கமாலாத்என்ற நூலில் 325 ஆம் பக்கத்தில் மிர்சாகுலாமால் எழுதப்பட்டுள்ளது.

இப்போது நாம் கேள்விக்கு வருகிறோம்ஸைனப் (ரலிஅவர்களை நபிகள் நாயகம்(ஸல்அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்ததாக அல்லாஹ் கூறும் போது"ஸவ்வஜ்னாகஹாஅவரை உமக்கு மணமுடித்துத் தந்தோம் என்று கூறினான்.

அதே வார்த்தையைத் தான் அல்லாஹ் தனக்கும் பயன்படுத்தினான் என்று மிர்ஸாசொன்னான்நபிகள் நாயகம் (ஸல்அவர்களுக்கு அல்லாஹ் மணமுடித்துக்கொடுத்ததாக கூறியதால் நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் ஸைனபைத் திருமணம்செய்யாமல் அல்லாஹ் செய்து கொடுத்த திருமணத்துடன் போதுமாக்கிக் கொண்டுவாழ்க்கை நடத்தினார்கள்.

இவ்வாறு "ஸவ்வஜ்னாகஹாஅவரை உமக்கு மணமுடித்துத் தந்தோம் என்றுபொய்யன் மிர்சாவுக்கு  அல்லாஹ் கூறியிருந்தால் அது கடடாயம் நிறைவேறியிருக்கவேண்டும் ஆனால் பொய்யன் மிர்சா செத்துப் போகும் வரை அந்தப் பெண்ணைஅவன் மணமுடிக்கவில்லைஇதில் இருந்து அவன் அல்லாஹ்வின் மீது பொய் கூறிவிட்டான் என்பது உறுதியாகிறதுமேலும் இதுதான் நான் பொய் சொல்லவில்லைஎன்பதற்கு ஆதாரம் என்றும் அவன் சொன்னான்இதற்கு மிர்சாவை நபி என்றுநம்புபவர்கள் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்.

சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் செத்துப் போவார் என்று பொய்யன்மிர்சா கூறினான்அவ்வாறு நடக்காவிட்டால் நான் பொய்யன் என்றும் கூறினான்.ஆனால் பொய்யன் சொன்னபடி சுல்தான் முஹம்மத் சாகவில்லைநீண்ட காலம்வாழ்ந்தார்.

நான் உண்மை சொல்கிறேன் என்பதற்கு ஆதாரமாக இதை பொய்யன் குறிப்பிட்டான்.இதுவும் நிறைவேறவில்லைநபிமார்களை மெய்ப்பிக்க அல்லாஹ் வழங்கும்அத்தாட்சிகள் அப்படியே நிறைவேற வேண்டும்.

அதுவும் இது தான் நான் உண்மை சொல்கிறேன் என்பதற்கு ஆதாரம் என்று பொய்யன்அறிவித்திருக்கும் போது அது நிறைவேறாமல் போகாதுஇந்தக் கேள்விகள்காதியானிக் கூட்டத்தாருடன் விவாதம செய்யும் போது மூல நூலை வாசித்துகேட்கப்பட்ட கேள்விகளாகும்அதை அவர்கள் மறுக்கவில்லை.

அந்தப் பெண்ணின் தந்தை அவளுக்கு திருமணம் நடக்கும் வரை உயிருட்ன் இருந்துஎனக்கு திருமணம் செய்து வைப்பார் என்று பொய்யன் மிர்சா கூறினான்ஆனால்அந்தப் பெண்ணின் தந்தை மகளுக்கு கல்யாணம செய்து வைக்காமலே மரணித்துவிட்டார்.

இதிலும் மிர்சா எனும் அயோக்கியன் மாபெரும பொய்யன் என்பதுஉறுதியாகிவிட்டதுஅல்லாஹ் எனக்குத் திருமணம் செய்து வைத்தான் என்று இந்தப்பாதகன் சொன்னானாஇல்லையா?

அல்லாஹ் அப்படி சொல்லி இருக்கும் போது அது போல் நடந்ததாஇது நிறைவேறாவிட்;டால் அவன் பொய்யன்இது நிறைவேறி இருந்தால் அவன் பொய்யன் அல்ல.

சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார் என்று இந்த அயோக்கியன்சொன்னானா இல்லையாஅவன் அப்படி சொன்னால் அதன் படி நடந்ததாநடந்ததுஎன்றால் அவன் உண்மை சொன்னான்நடக்கவில்லை என்றால் அவன் பொய்சொன்னான்.

அவளுடைய தந்தை தன் மகளை எனக்கு மணமுடித்து தந்து விட்டு மரணிப்பார்என்ற இவன் சொன்னானா இல்லையாசொன்னான் என்றால் அது நிறைவேறினால்அவன் உண்மை சொன்னான்நிறைவேறாவிட்டால் அவன் பொய் சொன்னான்.

இது காதியானி கூட்டத்துடன் நடந்த விவாதத்தில் நேருக்கு நேராகக் கேட்கப்பட்டகேள்விகள்இப்போது நாம் கேட்கும் கேள்விகள் திடீர் கேள்விகள் அல்லபலவருடங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விகள்அந்த விவாதததன் போதும்அவர்கள் அதற்குப் பதல் சொலலவில்லைஇத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்டபிறகு கூட பதில சொல்ல முடியாது.

மிர்சா குலாம் பொய்யன் தான் என்பதை அவன் ஆதாரமாகக் காட்டியவைகளைவைத்தே அல்லாஹ் அடையாளம் காட்டிவிட்டான்.

பொய்யன் மிர்சாவின் புளுகு மூட்டை

அல்லாஹ் எனக்கு நான்கு ஆண்மக்களைத தந்துள்ளான்ஐந்தாவதாக ஒரு ஆண்மகன் குறித்து அல்லாஹ் நற்செய்தி கூறினான்இது என்றாவது ஒரு நாள் நடந்தேதீரும் என்று மிர்சா கூறினான்.  (நூல் : தத்கிரா)

ஆனால் இவனுக்கு ஐந்தாவதாக ஆண் பிள்ளை பிறக்கவில்லைதன்னைத் தானேபொய்யன் என்று இவர் நிரூபித்தான்இதன் மூலம் இவன் அல்லாஹ்வின் பெயரல்புளுகு மூட்டையை அவிழ்த்து விடுபவன் என்பது உறுதியாகி விட்ட பிறகு அவனைப்பொய்யன் என்று அவனது சீடர்களே உணர்ந்தார்கள்இதை மறைப்பதற்காக இவனதுநூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போது மகன் என்ற இடத்தில் கிராண்ட் சன்பேரன் என்று மாற்றிக் கொண்டார்கள்.

இது தத்கிரா என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் 265 ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

இப்படி பொய்களை விட்டடித்தவன் எப்படி உண்மையான நபியாக இருக்க முடியும்என்பதை இந்தக் காதியானி மதத்தினர் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

அல்லாஹ்வின் மீது பொய் கூறிய மிர்சா

மிர்சா குலாம் காதியானி கூறுகிறான் : இதோ இவர்தான் மூஸா அல்லாஹ்வின்இளைஞர்இவர் உயிரோடு இருப்பதாக அல்லாஹ் தன்னுடைய வேதத்திலே சுட்டிக்காட்டியுள்ளான்.  அவர் வானத்திலே உயிருடன் இருக்கிறார்அவர் மரணிக்கவில்லை.அவர் இறந்தவர்களில் இல்லை என்று நாம் நம்பிக்கை கொள்வதை நம்மீதுஇறைவன் விதியாக்கியுள்ளான்.

நூல் : நூருல் ஹக் பக்கம் : 6869

மூஸா (அலைஅவர்கள் வானத்தில் உயிருடன் இருப்பதாக அல்லாஹ் குர்ஆனில்எங்குமே கூறவில்லைஆனால் பொய்யர் மிர்சா குலாம் அஹ்மத் காதியானியோகுர்ஆனில் இல்லாத ஒன்றை குர்ஆனில் இருப்பதாக பொய்யாக இட்டுக் கட்டிகூறியுள்ளார்இதோ இத்தகைய பொய்யர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில்கூறுவதைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விடஅல்லது அவனதுவசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன்யார்?

(அல்குர்ஆன் 7 : 37)

முஹம்மது (ஸல்அவர்கள் தனக்குப் பிறகு நபி என்று வாதிடும் பொய்யர்கள்தோன்றுவார்கள் என்று முன்னறிவிப்புச் செய்தார்கள்அவர்களின் முன்னிறிவிப்பின்பிராகரம் தோன்றியவன்தான் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன்இவன்பொய்யன் என்பதை இவனது வார்த்தைகளை வைத்தே அல்லாஹ்நிரூபித்துவிட்டான்நாம் குறிப்பிட்ட விசயங்கள் தவிர இன்னும் ஏராளமானமிர்சாவின் பொய்கள் உள்ளனதேவை ஏற்பட்டால் அவற்றை நாம் வெளியிடுவோம்.

இவனுடைய உளறல்களை சிந்தித்த உலகமக்கள் அனைவரும் இவன் பொய்யன்என்பதை அறிந்து கொண்டார்கள்தற்போது உள்ள காதியானி மதத்தினரும் இவனின்பொய்களை உணர்ந்து அவற்றை சிந்தித்து முஹம்மது நபி (ஸல்அவர்கள்தான்இறுதி நபிஅவர்களுக்குப் பின் வேறு நபியோரசூலோ வரமுடியாது என்று சத்தியக்கொள்கையின் பக்கம் திரும்பும் நல்வாய்ப்பை அல்லாஹ் வழங்குவானாக. 

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்