Pages

Sunday, September 25, 2011

ஷீஆக்களின் சீர்கெட்ட கொள்கைகள் (01)




அறிஞர் அப்துல்லாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி என்பவர் ஸவுதி அரேபியாவில் ஷீஆக்களின் சிம்ம சொப்பனமாக திகழக்கூடியவர்.அவர் தனது அறிவு ஆற்றல் ஆயுற்காலம் அனைத்தையும் ஷீஆக்களுக்கெதிராகவே பயன்படுத்துகின்றார்.அந்த வகையில் ஷீஆக்களின் பொய்முகத்தை தோலுரித்துக்காட்டும் பல நூல்களைத் தொகுத்துள்ளார்.
.من عقائد الشيعة என்ற அவரது நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.இன்ஷா அல்லாஹ் வாரம் ஒரு முறை தொடராக எனது தளத்தில்(http://kaisanriyadhi.tk/) வெளியிடப்படும்.
 (முஹம்மது கைஸான் தத்பீகி )

மூல நூலாசிரியரின் முன்னுரை.
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!. ஸலாத்தும் ஸலாமும் நபியவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தவர்கள் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
இன்று சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள ராபிழாக்களின் பிரசாரத்தின் எழுச்சியையும் அதனால் இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தையும் இந்நுாலைப் படிப்பவர்களால் நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
இப்பிரிவினால் ஏற்பட்டுள்ள அபாயம் அதன் கொள்கை கோட்பாடுகள் என்ன?அல்குர்ஆன் நபித்தோழர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகள் என்ன? தமது இமாம்கள் மீது அளவு கடந்து இவர்கள் வைத்துள்ள பற்று போன்றவற்றை அறியாத முஸ்லிம்கள் அநேகர் உள்ளனர்.   எனவே இது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் அமைந்துள்ள  
التعليقات على متن لمعة الإعتقاد என்ற இமாம் அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் அல் ஜப்ரீன் அவர்களின் நுாலின் துணையுடனும் ராபிழாக்கள் குறித்து அவர்களின் புகழ் பெற்ற நூல்கள் அவர்களின் மோசமான கொள்கைகள் பற்றிப் பேசும் முக்கிய வரலாற்று நூல்களின் துணை கொண்டும் இந்நூலை தொகுத்துள்ளேன்.

அஷ்ஷெக் இப்றாஹிம் பின் சுலைமான் அல் ஜப்ஹானி அவர்களின் 'ஷீஆவே! உன் மூலமே உன்னை நான் இழிவுபடுத்துகின்றேன்" என்ற வாக்கியத்தைப் போன்று நானும் இந்த சிறிய நூலில் ஷீஆக்களையும் அவர்களை ஏற்றுக் கொண்டவர்களையும் இதன் மூலம் இழிவுபடுத்துகின்றேன்.

இறைவா! சிந்திப்போருக்கு இதனை பிரயோசனப்படுத்து என்று பிரார்த்திக்கின்றேன். 'யாருக்கு உள்ளம் உள்ளதோ அல்லது கவனமாக செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது"(அல்குர்ஆன்:50:37) என்று அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்கிறான்.

இந்த சிறிய நூல் வெளிவருவதற்கு எனக்குத் துணை புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு இந்த நல்ல செயலுக்காக அவர்களுக்குக் கூலியும் கொடுப்பானாக என அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன். 
அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

அன்புடன்.

அப்துல்லாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி


ராபிழாக்களின் தோற்றம்.

ஷீஆ என்ற வழிகெட்ட கொள்கைப் பிரிவின் ஒரு முக்கிய பிரிவாக ராபிழா என்ற இயக்கம் உள்ளது. அது அப்துல்லாஹ் பின் ஸபா என்ற யூதனினால் தோற்றுவிக்கப்பட்டது அவன் தன்னை ஒரு முஸ்லிமாக அடையாளப்படுத்திக் கொண்டான்.  நபியவர்களின் குடும்பத்தை நேசிக்கின்றேன் எனக் கூறி அலி (ரழி) அவர்களை எல்லை மீறிப் புகழ்ந்தான்.நபிக்குப் பின்னர் அவருக்குத்தான் கிலாபத்வரவேண்டும் என்றும் வாதிட்டான்.அத்தோடு அவரை கடவுள் தன்மைக்கு உயர்த்தி புகழ்ந்தும் பேசினான். இவ்விடயங்கள் ஷீஆக்களின் நூல்களில் பரவலாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அப்துல்லாஹ் பின் ஸபா என்பவன்தான் கிலாபத்தையும் ரஜ்இய்யா என்ற மீள்வருதல் என்ற கொள்கையையும் முதன் முதலில் அலி (ரழி) அவர்களுடன் தொடர்புபடுத்திப் பேசினான். அத்தோடு அபூபக்கர் (ரழி) உமர்(ரழி) உஸ்மான் (ரழி) போன்றவர்கள் மீதும் ஏனைய ஸஹாபாக்கள் மீதும் அவதூறு கூறினான் என்று அல்-கமி என்பவர் المقالات والفرق என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
கிதாபுல் குஸி என்ற நூலின் ஆசிரியரும்; “பிர்கதுஸ் ஷீஆ என்ற நூலின் ஆசிரியருமான நுவைஹியும் இதனைக் குறிப்பிடுகிறார்.

சபஇய்யாக்கள் என்போர் அலி (ரழி) அவர்களை நபி என்றும் கடவுள் என்றும் எல்லை மீறிப் புகழ்கின்ற அப்துல்லாஹ் பின் ஸபா என்பவனை பின்பற்றும் கூட்டம். இந்த ஸபாவின் மகன் ஹிராவைச் சேர்ந்த ஓர் அடிப்படை யூதனாவான். அவன் தன்னை முஸ்லிம் என நடித்துக்கொண்டு தனக்கு கூபாவாசிகளிடம் தலைமைத்துவம் இருப்பதாக வாதிட்டான்

அதேபோல் ஒவ்வொறு நபிக்கும் ஒரு வசியத் உண்டு. அலி (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வசியத் செய்தார்கள். இது தவ்ராத்தில் உள்ளதாகவும் அதை அவன் பார்த்ததாகவும் மக்களிடம் பரப்பினான்" என அறிஞர் பக்தாதி அவர்கள் கூறிப்பிடுகிறார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸபாவைப் பற்றி இமாம் ஷஹ்ரிஸ்தானி குறிப்பிடுகையில்அவன் தான் முதல் முதலில் அலி (ரழி) அவர்களுக்கு இமாமத் சொந்தமானது என்ற கருத்தைச் சொன்னான்.    

சபஇய்யாக்களைப் பற்றி குறிப்பிடும் போது ஓர் இடத்தில் மறைந்துள்ள இமாம் மீள வருவார் என்ற கொள்கையை சொன்ன முதல் இயக்கம் சபஇய்யாக்கள் ஆவர். பின்னர் அதை ஷீஆக்கள் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டனர். அது பற்றி பல கருத்து வேறுபாடுகள் பல பிரிவுகள் இருப்பினும் அலி (ரழி) அவர்களுக்குத்தான் இமாமத்தும் கிலாபத்தும் உரித்தானது என்பதை உறுதியாகவும் வசிய்யத்தாகவும் ஆப்துல்லாஹ் பின் ஸபா என்பவன்தான் சொல்லிக் கொண்டிருந்தான்.அவனைத் தொடர்ந்து ஷிஆக்களுக்கு மத்தியில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளும் கருத்துக்களும் தோன்றின.

இவ்வாறுதான் ஷீஆக்கள் இமாமின் மீள் வருதல் வசிய்யத் என்பனவற்றையும் இமாம்களுக்குக் கடவுள் தன்மை உண்டு என்பதையும் முதன் முதலில் அறிமுகப்படுத்தினர்.

ஷீஆக்களின்
சீர்கெட்ட கொள்கைகள் (02)
\PMf;fSf;F Vd; uhgpohf;fs; vd ngaH te;jJ?

\PMf;fspd; jiyth;fspy; xUtuhd k[;yp]p vd;gtH> jdJ gp`hUy; md;thH vd;w Ehypy; (uhgpohf;fspd; rpwg;Gk;>ngaupd; GfOk;) vd;w jiyg;gpy; uhgpoh vd;w ngaH tUtjw;fhd fhuzk; vd;d vd;gijf; $wpg;gpLfpwhH.

]{iykhd; my; m/k\p vd;gtH Fwpg;gpLifapy;> vd;dplj;jpy; vdJ je;ij mg;jpy;yh`; ,g;D [/gH gpd; K`k;kj; vd;gtH te;jhH. ehd; vd;id cq;fSf;F mHg;gzk; nra;fpNwd;. kf;fs; ekf;F uhgpohf;fs; vdf; $WfpwhHfs;. uhgpohf;fs; vd;why; vd;d? vdf; Nfl;Nld;. mjw;F mtH>my;yh`;tpd; kPJ Mizahf mtHfs; mjw;Fg; ngaH itf;ftpy;iy. my;yh`; jhd; jt;uhj;jpYk;> ,d;[PypYk; <]h> %]h Clhf mjw;Fg; ngaH itj;jhd; vdf;$wpdhH.

uhgpohf;fs; vdg; ngaH tUtjw;F gpd; tUk; epfo;T fhuzkhf mike;jJ vd rpy \PMf;fshy; nrhy;yg;gLfpwJ.

xU Kiw i]j;  gpd; myp gpd; `{i]d; vd;gtuplk; ePq;fs; mG+gf;fH> ckH Mfpa ,UtuplkpUe;Jk; ePq;fp tpLq;fs;.ehq;fs; cq;fSld; ,ize;J nfhs;fpd;Nwhk;. mg;NghJ> i]j; mtHfs;> mt;tpUtUk; vdJ ghl;ldpd; NjhoHfs;. mJkl;Lkd;wp>  mt;tpUtUk; nghWg;Ngw;wtHfs; vd;whH.mjw;ftHfs; ehq;fs; cq;fisg; Guf;fzpf;fpd;Nwhk; vd;wdH.  ,jdhy;> uhgpohf;fs; Njhw;wk; ngw;wdH. 
i]j; vd;gtUf;F igmj; nra;J mtuJ fUj;Jf;F cld;gl;ltHfs; i]a;jpa;ahf;fs; vd miof;fg;gLfpd;wdu;.

mG+gf;fH (uop)> ckH (uop)  MfpNahH fyPghf;fs; ,y;iy vd;W mtHfis epuhfupg;Nghu; uhgpohf;fs; vdg;gLtH. mNjNghy;> khHf;fj;ij  epuhfhpj;jhy;  uhgpohf;fs; vdg;gLtH.


 uhgpohf;fs; vj;jid tifg;gLtH;?

jhapuJy; kMupg; (4/67) vd;w fpjhgpy; \PMf;fspd; gpupTfspd; vz;zpf;if 73 gpupTfis tplTk; mjpfkhdit vd $wpg;gplg;gl;Ls;sJ.
uhgpohf;fisg; gw;wp  kPH ghfPH mj; jkhj; vd;gtH vdJ ck;kj; 72 Mfg; gpupAk; vd;w `jP]py; te;Js;s vy;yh gpupTfSk; \PMf;fspd; gpupitNa Fwpf;Fk;. mjpy; ntw;wp ngw;w gpupT  ,khkpahf;fs; vdg;gLNthuhtH vd;W Fwpg;gpLfpwhH.

Kf;up]p vd;gtH Fwpg;gpLk; NghJ>mtHfspd; gpupT 300 tiu cs;sJvd;fpwhH.

r`;u]hdp vd;gtH uhgpohf;fis 5 tifahfg; gpupf;fpwhH.

mit:
1-if]hdpah
2-i]jpa;ah
3-,khkpa;ah
4-Mypa;ah
5-,];khaPypa;ah
myp mtHfspd; fhyj;jpw;Fg; gpd; uhgpohf;fs; ehd;F tifapduhff; fhzg;gl;ldH vd mwpQH gf;jhjp mtHfs; $WfpwhHfs;.

mit:
1-i]a;jpa;ah
2-,khkpa;ah
3-if]hdpa;ah
4-Fyhj;
i]a;jpa;ahf;fs; vdg;gLNthH uhgpohg; gpupitr; rhHe;NjhH my;yH.mtHfs; [h&jpa;ahg; gpupitr; rhHe;jtHfs; MtH.


 
ஷீஆக்களின்
சீர்கெட்ட கொள்கைகள் (03)
அல்பதாவு பற்றி ராபிழாக்களின் நம்பிக்கை கோட்டாடு

'பதாவு' என்றால் தோன்றுதல் என்பதாகும். அத்தோடு வளர்ச்சி புதிய கருத்து என்ற கருத்துக்களையும் வழங்குகிறது. இக்கருத்துக்களைப் பார்க்கும் போது ஒன்றைப் பற்றி முன்னர் அறியாமலிருந்து பின்னர் தெரிய வருவது என்பதையே இது குறிக்கிறது.

இவ்விரு பன்புகளும் அல்லாஹ்வுக்கு இருக்க முடியாதவைகளாகும்.அல்லாஹ் இவைகளை விட்டும் உயர்ந்தவன் பெரியவன்.
அல்லாஹ்வுடன் அறியாமையை எவ்வாறு தொடர்புபடுத்த முடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.?
 قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ   يُبْعَثُونَ سورة النمل : 65  
அல்லாஹ் தன்னைப் பற்றி வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'என்று கூறுவீராக எனக் குறிப்பிடுகின்றான் (சூரதுல் நம்ல் 65)

இதற்கு மாற்றமாக ஷீஆ இமாம்கள் அனைத்தையும் அறிந்தவர்கள். அவர்களுக்கு எதுவும் மறையாது என்று ராபிழாக்கள் நம்பிக்கை கொள்கின்றனர். இதுதான் நபியவர்கள் கொண்டுவந்த நம்பிக்கைக் கோட்பாடா?

ஸிபாத்துக்கள் பற்றி ராபிழாக்களின் நம்பிக்கை

ராபிழாக்கள் தான் முதல் முதலில் இறைவனுக்கு மனித உருவத்தைக் கற்பித்தவர்கள் ஆவர். ஹிஸாம் இப்னுல் ஹகம்,ஹிஸாம் இப்னு சாலிம் அல்-ஜவாலீகீ, யூனுஸ் பின் அப்துர் ரஹ்மான் அல்-குமி, அபூ ஜஃபர் அல்-அஹ்வல் போன்றோர் தான் இக்கோட்பாட்டை முன்வைத்தனர் என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் விபரித்துள்ளார்கள்.

மேலே கூறப்பட்ட அனைவரும் இத்னா அஷரீய்யா பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தகர்கள் ஆவர்.
பின்னர் அவர்கள் இறைவனின் பண்புகளை மறுக்கும் ஜஹ்மிய்யாக்களாக மாறினர். அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத பண்புகளை அவனுக்கு இருப்பதாக இவர்கள் வாதிட்டனர்.                
இது பற்றி இப்னு பாபவீ என்பவர் 70 க்கு மேற்பட்ட அறிவிப்புக்களைச் செய்துள்ளார். அல்லாஹ்வைப் பற்றிக் குறிப்பிடும் போது, 'அவனுக்குக் காலம்,இடம், விதம், அசைவியக்கம் எதுவும் கிடையாது'  என்கிறார்கள்.
இதேபோல்,அல்குர்ஆனிலும்,அதாரபூர்வமான ஹதீஸ்களிலும் வந்துள்ள அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கும் வழிகெட்ட பாதையிலேயே ஷீஆக்களின் தலைவா்கள் பயணிக்கின்றனர்.

அவ்வாறே! அல்லாஹ் இறங்குவதை மறுப்பதோடு, அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள். மறுமையில் அல்லாஹ்வைப் பார்ப்பதையும் மறுக்கின்றனர். 'பிஹாருல் அன்வார்' என்ற கிதாபில் இது பற்றி பின்வருமாறு உள்ளது. அபூ அப்தில்லாஹ் ஜஃபர் என்பவரிடம், 'அல்லாஹ்வை மறுமையில் பார்க்க முடியுமா?' என வினவப்பட்டது. அதற்கு அவர் 'அல்லாஹ் அதிலிருந்து தூமையானவன். நிறமும்,விதமும் இருந்தாலேயன்றி பார்வைகள் அவனை அடைய முடியாது. அவன்தான் நிறங்களையும்,முறைகளையும் படைத்திருக்கும் போது, அவனை எவ்வாறு பார்க்க முடியும் என்றார்.' ?

அல்லாஹ்வுக்கு பார்த்தல் என்ற பண்பு உண்டு என்று யாராவது சொன்னால்,அவர்கள் முர்த்தத் ஆகிவிடுவர் என்று ஜஃபருல் கூபி என்பவர் குறிப்பிடுகிறார்.

அல்குர்ஆனும், ஹதீஸும் மறுமையில் அல்லாஹ்வைப் பார்க்க முடியும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது  உண்மை என்பதை  அறிந்திருந்தும்  இப்படிச் சொல்கிறார். 

(وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ (22) إِلَى رَبِّهَا نَاظِرَةٌ (23) (سورة القيامة
'தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்
அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும் எனக் குறிப்பிடுகின்றான்
.(சூரதுல் கியாமா 22-23)

புஹாரி,முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் ஜரீர் பின் அப்துல்லாஹ் அல்பஜ்லி என்பவர் அறிவிக்கின்ற செய்தி பின்வருமாறு பதிவாகியுள்ளது.

'நாங்கள் நபியவர்களுடன் அமர்ந்துகொண்டிருக்கும் போது, 14 ம் நாள் (பிறை) சந்திரனைப் பார்த்த நபியவர்கள்நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனை இந்த சந்திரனைப் பார்ப்பது போன்று கண்களால் காண்பீர்கள். உங்கள் பார்வைக்கு அவன் மறைய மாட்டான் என்றார்கள்.
இது பற்றி குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் நிரைய உள்ளன. விரிவஞ்சி அவைகள் இங்கு தவிர்க்கப்படுகிறன
ஷீஆக்களின்

சீர் கெட்ட கொள்கைகள் (04)

my;FHMd; gw;wp uhgpohf;fspd; ek;gpf;iff; Nfhl;ghL


jw;fhyj;jpy; \PMf;fs; vd;W nrhy;yg;glf;$ba uhgpohf;fs; vk;kplj;jpy; ,Uf;Fk; my;FHMd;>K`k;kJ egpatHfSf;F my;yh`;thy; ,wf;fg;gl;l my;FHMd; my;y. mJ khw;wg;gl;l> $l;bf; Fiwf;fg;gl;l FHMdhFk; vd nrhy;fpwhHfs;. mjpfkhd \PM `jP]; fiy mwpQHfs; my;FHMd; jpupG gLj;jg;gl;Ls;sJ vd ek;GfpwhHfs;.,J gw;wp \PM mwpQH md;Dhup mj; jpg;uprP vd;gtH jdJ فصل الخطاب في تحرف كتاب رب الأرباب vd;w Eypy; Fwpg;gpl;Ls;shH.




K`k;kJ gpd; a/$g; my;FiydP vd;gtH jdJ c]_Yy; fhgp vd;w Ehypy; epr;rakhf \PM ,khk;fshyd;wp my;FHMd; KOikahf xd;W NrHf;fg;gltpy;iy  vd;w jiyg;gpy; gpd; tUk; tplaj;ij Fwpg;gpl;Ls;shH.


kdpjHfspy; ahuhtJ my;yh`; ,wf;fpaJ Nghd;W my;FHMd; KOtJk; xd;W NrHf;fg;gl;Ls;sJ vd;W nrhd;dhy;> mtH ngha;aH vdg;gLthH. my;yh`; ,wf;fpaJ Nghd;W> myp (uop)Ak; mtUf;Fg; gpd; te;j ,khk;fisAk; jtpu NtW ahUk; mjid kddk; nra;aTkpy;iy> xd;W NrHf;fTkpy;iy vd mG+ [/gH nrhd;dij jhd; Nfl;ljhf [hgpH vd;gtH $WfpwhH.


,d;Dk;> mG+ [/gH nrhd;djhf [hgpH vd;gtH: my;FHMdpYs;s midj;Jk; xUtuplj;jpy; cs;sJ vd;W mt;rpahf;fs;  jtpu ahuhYk; gufrpakhfTk; ,ufrpakhfTk; thjplKbahJ vd;W Fwpg;gpLfpwhH.


mG+ mg;jpy;yh`; nrhd;djhf `p]hk; gpd; rhypk; Fwpg;gpLifapy;> egpatHfSf;F thdtH [pg;uPy; (miy) mtHfs; nfhz;L te;J nfhLj;jJ 10>000 my;FHMd; Maj;Jf;fs; MFk;.


mjhtJ> my;yh`;tpdhy; Kiwahf ghJfhf;fg;gl;L vkJ fuq;fspy; cs;s  my;FHMd; trdq;fis tpl> uhgpohf;fsplk; cs;s FHMd; trdq;fs; mjpfg;gLj;jg;gl;Ls;sd. my;yh`; mtHfsplkpUe;J vk;ikg; ghJfhg;ghdhf.!

      

,`;jp[h[; vd;w fpjhgpy;> m`;kj; mj;jpg;uprP vd;gtH Fwpg;gpLifapy;>ckH (uop) mtHfs; i]j; gpd; jhgpj; (uop) mtUf;F gpd;tUkhW $wpdhH.


myp (uop)mtHfs; nfhz;Lte;Js;s FHMdpy; K`h[puPd;fisAk;> md;]hupfisAk; ,opTgLj;jg;gl;Ls;sJ. ehk; my; FHMid xd;W NrHf;Fk; NghJ> K`h[puPd;fisAk;> md;]hupfisAk; ,opTgLj;Jk; tplaq;fis ePf;fptpLNthk;.


mjw;F i]j; gpd; jhgpj; gpd;tUkhW $wpdhHfs;: ehd; ePq;fs; Nfl;lgpufhuk; FHMid xd;W NrHj;jjd; gpd;> myp  xd;W NrHj;j FHMid vdf;Ff; fhl;bdhy;  ehd; ePq;fs; nra;jtw;iw mopj;jtdhf khl;Nldh? vd tpdtpdhH.mjw;F ckH mg;gbnad;why; vd;d jPHT? mg;NghJ> i]j; ePq;fs; jhd; je;jpu jPHT kpfTk; mwpe;jtH vd;whH. mjw;F ckH (uop) mtiu nfhiy nra;tijj; jtpu ve;jj; je;jpuKk;kpy;iy. mjd; gpd; ehk; mtuplkpUe;J epk;kjp milNthk;.


fhypj; gpd; tyPj; (uop) mtHfs; %yk; nfhiy nra;tjw;Fj; jpl;lkpl;lhH. ,Ug;gpDk; mJ eilngw tpy;iy. ckH (uop) fypghthdJk;> myp (uop)  itj;jpUe;j FHMid jd;dplk; xg;gilf;Fk; gbAk;> mij mopj;JtpLk; gbAk; Ntz;bdhH> ckH(uop).mGy; `]Nd! mG+ gf;fuplk; ePH nfhz;L te;j FHMid nfhz;LthUq;fs; vk;khy; mij xd;W NrHf;f KbAk; vd;whH.  mjw;F myp mJ xU NghJk; elf;fNt elf;fhJ. mG+ gf;fuplk; ehd; nfhz;L tUtJ mtUf;F vjpuhfNt kWik ehspy; 'epr;rakhf ,ij tpl;Lk; ehk; ftdkw;W ,Ue;Jtpl;Nlhk;"(7:172) vd;W nrhy;y Ntz;Lk;> my;yJ 'vq;fsplk; mJ tutpy;iy" vd;W nrhy;y Ntz;Lk;. ghpRj;jkhdtUk;>vdJ Foe;ijfspy; t]pa;aj; nra;ag;gl;ltHfisAk; jtpu ahUk; mf; FHMid njhl khl;lhHfs;. mg;NghJ ckH (uop)mtHfs; mijf; nfhz;LtUtjw;F Fwpg;gpll ehs; cs;sjh? vdf;Nfl;lhH.mjw;F myp Mk;! vdJ Foe;ijfspy; xUtd; mij Rke;J kf;fs; Kd; ntspg;gLj;JthH vd;whH.



md;dt;Uj; jpg;uprp vd;w fpjhgpy; Fwpg;gpl;lhYk; mtHfspd; cykhf;fs; %yk; vOjg;gl;l E}w;Wf;fzf;fhd fUj;Jf;fis ,g;Gj;jfk; jd;dfj;Nj nfhz;Ls;sJ. mtHfs; jpupGgLj;jpaij cWjpg;gLj;Jfpd;wdH. mij mtHfs; Vw;Wf;nfhs;shJ ,Ug;gpDk; my;FHMd; gw;wp mtHfspd; ek;gpf;ifapy; ve;j khw;wj;ijAk; fhd Kbatpy;iy.

                                                                                                                              
mtHfsplk; ,uz;L FHMd;fs; cs;sd. mjpy; xd;W jw;NghJs;sJ.kw;wJ kiwf;fg;gl;Ls;sJ.mjpy; jhd; سورةالولاية #uhJy; tpyhaj; vd;w XH mj;jpahak; cs;sJ. E}wpj; jpg;uprp vd;gtH jdJ E}ypd;> g];Yy; fpjhg; gP j`;uPgpy; fpjhg; ug;gpy; mHghg; vd;w mj;jpahaj;jpy;;> cdJ kUkfd; myp %yk; ckJ Gfio caHj;jpNdhk;" vd;gJ myk; e\;u`; vd;w #uhtpypUe;J tplg;gl;ljhf \PMf;fs; ek;GfpwhHfs;.

,J> kf;fp #uhthFk;. khf;fhtpy; egpatHfSf;F myp (uop) mtHfs; kUkfdhf ,Uf;ftpy;iy vd mwpe;Jk; ,g;gb nrhy;tjw;F mtHfSf;F ntl;fkpy;iyah?
ஷீஆக்களின்

சீர் கெட்ட கொள்கைகள் (05)

நபித் தோழர்கள் விடயத்தில் ராபிழாக்களின் நிலை

அல்லாஹ் பொருந்திக்கொண்ட நபித் தோழர்களை ஏசியும்,காபிர்கள் என்றும் உசூலுல் காபி  என்ற நுர்லில் அல் குலைனி  என்பவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.

ஜஃபர் அவர்கள் கூறுகிறார்கள்: நபித் தோழர்களில் நபியவர்களிடம் மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மதம் மாறியவர்களே. அம்மூவரும் யார் என வினவப்பட்டது.

அதற்கவர்:
01.மிக்தாத் இப்னு அஸ்வத்
02. அபூதர் அல்கிபாரி  
03. சல்மானுல் பாரிஸி என்றார்.

பிகாருல் அன்வார் எனும் நுர்லில்  மஜ்லிஸி என்பவர் குறிப்பிடும் போது, அலி பின் ஹுஸைன் என்பவரின் அடிமை கூறுகிறார். நான் சில நேரங்கள் அவருடன் தனிமையில் இருந்த வேளை அவரிடம், 'நீங்கள் ஏன்? அபூபக்கர், உமர் இருவரையும் கொலைசெய்ய வேண்டும் என்கிறீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு அவர், அவ்விருவரும் காபிர்கள், அவ்விருவரையும் நேசிப்பவர்களும் காபிர்களே.' என்றார்.
ஹம்ஸது தமாலி என்பவர் அலி பின் ஹுஸைன் என்பவரிடம் அபூபக்கர், உமர் பற்றி வினவினார். அதற்கு அவர் அவ்விருவரும் காபிர்களே, அவர்களை பதவியில் அமர்த்தியவர்களும் காபிர்களே!' என்றார்

وينهى عن الفحشاء والمنكر والبغى (النحل-90)

என்ற வசனத்திற்;கு (القمى) அல்கமி எனும் தப்ஸீரில் (الفحشاء) அல் பஹ்ஷா என்பது அபூபக்கர், (المنكر) அல் முன்கர் என்பது உமர், (البغى) அல் பக்யு என்பது உஸ்மான் எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

பிகாரில் அன்வார் எனும் நுர்லில் மஜ்லிஸி என்வபர் குறிப்பிடும் போது அபூபக்கர், உமர் ஆகிய இருவரையும் காபிர்கள் என்பதை அறிவிக்கும் செய்திகளும், அவர்களை சாபமிடுவதால் ஏற்படும் நன்மைகள், அவர்களை விட்டும் தூரமாகி இருப்பதால் ஏற்படும் நன்மைகள்,அவர்கள் உண்டாக்கிய பித்அத்துகள் அனைத்தும் அடங்கிய பல தரப்பட்ட புத்தகங்கள் நிறையவே உள்ளன.
நாம் சொன்னவைகள் யாருக்கு அல்லாஹ் ஹிதாயத்தை விரும்புகிறானோ,அவர்களுக்குப் போதுமானவை  எனக்குறிப்பிடுகிறார்.

மேட்படி நுர்லில்  மஜ்லிஸி என்பவர் தொடர்ந்து குறிப்பிடும் போது, 'அபூபக்கர்,உமர்,உஸ்மான், முஆவியா ஆகியோர் நரகத்தைச் சேர்ந்தவர்கள்' என்கிறார். அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக.!

இறiவா! நபியவர்கள் மீதும்,அவரின் குடும்பத்தினர் மீதும் அருள் புரிவாயாக. குறைஷிகளின் இரு சிலைகளையும், அவ்விருவரின் அநியாயக் காரர்களையும்,அவர்களின் பெண் குழந்தைகளையும் சபிப்பாயாக' என்று இஹ்காகுல் ஹக் என்ற கிரந்தத்தில் மிர்அஸி என்பவர் 'அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆயிஷா (ரழி), ஹப்ஸா (ரழி)ஆகியோரை சபிக்கிகிறார்.

முத்ஆ எனும் வாடகைத் திருமணம் ஹலால். தமத்துஃ முறையில்  ஹஜ் செய்தல், மூன்று பேரைவிட்டும் தூரமாகியிருத்தல், அபூபக்கர், உமர், உஸ்மான்,மற்றும் முஅவியா, யஸீத் பின் உமர் இவர்கள் அனைவரும் அமீருல் முஃமினீனுடன் யுத்தம் செய்தவர்கள் என்று ஆபாயிரி என்பவர் தனது ரிஸாலத் எனும் புத்தகத்தில் மஜ்லிஸி குறிப்பிட்டதாக தெரிவிக்கிரார். 

'இமாமிய்யா கோட்பாட்டடில் மிகவும் அத்தியவசியமானவைகளுல் ஒன்றாக இவற்றைக் குறிப்பிடுகின்றார்.

ஆஷூரா தினத்தில் ஷீஆக் கும்பலால் ஒரு நாய் கொண்டு வரப்பட்டு, அதற்கு உமர் என பெயர் சூட்டி, பின்னர் அது மரணிக்கும் வரை முட்களாலும், தடிகளாலும் அடிக்கப்படும்.பின்னர் ஆட்டுக் குட்டி ஒன்று கொண்டுவரப்பட்டு அதற்கு ஆயிஷா என பெயர் சூட்டப்பட்டு, அதன் உரோமங்கள் பிடுங்கப்படும். அது மரணிக்கும் வரை செருப்பால் அடிக்கப்படும்.
        
ஷீஆக்கள் உமர் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்ட தினத்தை விழாவாகக் கொண்டாடுவதோடு, அவரைக் கொலை செய்த அபூ லுஉ லுஉ அல் மஜுசி என்பவனை மார்க்கத்தின் காவலன்  என்றும் புகழ்கின்றனர்.

அல்லாஹ் ஸஹாபாக்களையும், உம்மஹாதுல் முஃமினீன்களையும் பொருந்திக் கொள்வானாக.!

இஸ்லாமிய சகோதரனே! நபிமார்களுக்குப் பின், மனிதர்களில் சிறந்தவர்கள்,நபித்தோழர்கள். இப்படிப்பட்ட  சிறந்தவர்கள்  மீது மார்க்கத்தை விட்டும் பிரிந்து சென்ற மோசமான இப்பிரிவினரின்  உள்ளத்திலுள்ள குரோதம் தான் என்ன?
ஷீஆக்களின்

சீர் கெட்ட கொள்கைகள் (06)

A+jHfSf;Fk; uhgpohf;fSf;FkpilNa cs;s xw;Wikfs;

n\a;Fy; ,];yhk; ,g;D ija;kpa;ah (u`;) mtHfs; Fwpg;gpLifapy;> A+jHfs; nrhd;dhHfs; Ml;rp> mjpfhuk; vd;gd jhTj; egpAila FLk;gj;jpw;Fr; nrhe;jkhdJ. mNjNghy;> uhgpohf;fs; nrhd;dhHfs; ,khk; mypAila guk;giuf;Nf Ml;rp nrhe;jkhdJ.  uhgpohf;fs; A+jHfSila Ntiyiar; nra;tNj mjw;Fupa mj;jhl;rpahf cs;sJ.

A+jHfs; j[;[hy; ntspg;glhjtiu [p`hJ ,y;iy vd;wdH. NkYk; mtHfs; re;jpud; kiwAk; tiu njhOifiag; gpw;gLj;jpdhHfs;.mt;thNw uhgpohf;fSk; re;jpud; kiwAk; tiu k/upig gpw;gLj;jpdhHfs;.

k/upg; njhOifia gpw;gLj;jhj tiu vdJ ck;kj; ,aw;if ,];yhjpNy ,Ug;ghHfs;. el;rj;jpuk; xd;NwhL xd;W xd;Wk; tiu ahH k/upig gpw;gLj;jtpy;iyNah> mtH ,aw;if khHf;fj;jpy; cs;shH. (m`;kj; - 146/4)

A+jHfs; njsuhj;ij jpupTgLj;jpdH. uhgpohf;fs; FHMid jpupGgLj;jpdH.A+jHfs; fhYiwapd; kPJ k];`{ nra;akhl;lhHfs;. mt;thNw uhgpohf;fSk; nra;thHfs;.

A+jHfs;> [pg;uPYld; Nfhgg;gLfpd;wdH. [pg;uPy; vDk; kyf;F vkJ giftH MthH vd;fpd;wdH. mt;thNw uhgpohf;fSk;> K`k;kJf;F [pg;uPy; t`piaj; jtwhff; nfhLj;Jtpl;lhH vd;fpwhHfs;.

fpwp];jtHfspd; khHf;f tplaj;jpYk; uhgpohf;fs; xj;Jg;NghfpwhHfs;. fpwp];jtHfs; jq;fs; ngz;fis k`H ,d;wp Fwpg;gpl;l jtizf;Fj; jpUkzk; nra;fpd;wdH. mt;thNw> uhgpohf;fSk; Kj;M vDk; thlifj; jpUkzj;ij `yhyhf;fpAs;sdH.

uhgpohf;fis tpl ,uz;L tplaq;fspy; A+jHfSk;> fpwp];jtHfSk; Nky; epiyapy; cs;sdH. A+jHfsplk; cq;fs; kjj;jpy; rpwe;jtH ahH? vd Nfl;fg;gl;ljw;F> %]htpd; NjhoHfs; vd;wdH.  fpwp];jtHfsplk; cq;fs; kjj;jpy; rpwe;jtH ahH? vd Nfl;fg;gl;ljw;F> <]htpd; rPlHfs; vd;wdH. uhgpohf;fsplk; cq;fs; kjj;jpy; kpf NkhrkhdtHfs; ahH? vdf; Nfl;fg;gl;ljw;F K`k;kjpd; NjhoHfs;vd;wdH.

uhgpohf;fs;> A+jHfSf;F xj;Jg;NghFk; tpjj;ijf; Fwpg;gpLk; NghJ> A+jHfSk; uhgpohf;fSk; mLj;jtHfisf; fhgpHfs; vd nrhy;tNjhL> mtHfisf; nfhiy nra;J tpl;L> mtHfspd; nrhj;Jf;fis `yhy; Mf;fpf; nfhs;syhk; vd;fpd;wdH vd mg;Jy;yh`;  my; [{ikyp vd;gH  بذل المجهود في مشاهبة الرافضة لليهود gj;Yy; k[;`_j;; gP K\hgfjpH uhgpoh ypy;a`_j;" vd;w fpjhgpy; Fwpg;gpLfpwhH.

njhlHe;Jk; mtH Fwpg;gpLk; NghJ> A+jHfs; kdpjHfis ,U tifg;gLj;Jfpd;wdH.

01.A+jHfs;
02.ckkpA+d;fs;

ckkPA+d; vd;NghH  A+jHfs; jtpu;e;j VdNahu;. A+jHfs; jq;fis khj;jpuk; jhd; K/kpd;fs; vd ek;Gfpd;wdH.
A+jHfsplk;> ckkpA+d;fs; vd;NghH epuhfupg;ghsHfs;> cUt topghLilatHfs;> mt;th`;it mwpahjtHfs;.
jy;%j; vDk; fpue;jj;jpy; A+jHfisj; jtpu cs;s midtUk; cUt topghL cilatHfs; vdf; Fwpg;gplg;gl;Ls;sJ. fpwp];jtg; ghjupahHfspd; fUj;Jf;fSk; ,ij xj;jjhf ,Uf;fpd;wd.. <]h (miy) mtHfisAk; A+jHfspd; ,e;Ehy; fhgpH vd;fpwJ.

uhgpohf;fs;> jhq;fs; khj;jpuk;jhd; K];ypk;fs;. jq;fisj; jtpuTs;s K];ypk;fs; midtUk; kjk; khwpatHfs;. mtHfSf;F ,];yhj;jpy; ve;j gq;Fkpy;iy" vd;fpd;wdH.

uhgpohf;fs; K];ypk;fisf; fhgpHfs; vd;gjw;Ff; fhuzk;> mtHfs; ek;gpf;if nfhz;Ls;s ,];yhj;jpd; flikfspy; xd;whd tpyhaj;ij ek;g kWg;gNj MFk;. xU tplaj;ij ,];yhj;jpy; cWjpg;gLj;j ,uz;L rhl;rpfs; nfhz;LtuhjtH> njhOifia tpl;ltH vg;gbNah> mNj Nghd;Wjhd; tpyhaj;ij ek;ghjtHfs; midtUk; fhgpHfNs. tpyhaj; vd;gJ ,];yhj;jpd; Vida mbg;gil mk;rq;fistpl Kw;gLj;jNtz;banjhd;whFk; vd uhgpohf;fs; ek;Gfpd;wdH.

,g;wh`PKila khHf;fj;jpy; vq;fisAk;> vq;fs; $l;lj;jpdiuAk; jtpu Vid kf;fs; midtUk; mk;khHfj;jpypUe;J ePq;fpatHfNs vd mg;Jy;yh`; nrhd;djhf gf;up vd;gtH Fwpg;gpLfpwhH.

mNjNghy;> Fkp vd;w jg;]Pupy; ,];yhkpa khHf;fk; kWik tiu vq;fisAk;>mtHfisAk; (\PMf;fisAk;) jtpu NtWahUf;Fkpy;iy vd;W  mG+ mg;Jy;yh`;  $Wfpd;whH.
நன்றி -  http://kaisanriyadhi.tk